தமிழக அரசின் நிதி உதவியுடன் இயங்கும் பள்ளியில் நிரந்தர பணியிடத்திற்கு ஆசிரியர் தேவை - ஆசிரியர் மலர்

Latest

 




 


06/03/2025

தமிழக அரசின் நிதி உதவியுடன் இயங்கும் பள்ளியில் நிரந்தர பணியிடத்திற்கு ஆசிரியர் தேவை

 


பணியின் பெயர்: முதுகலை பட்டதாரி ஆசிரியர் 

பணியின் தன்மை: நிரந்தரம்

இனச்சுழற்சி: பொது( oc) பெண்கள் 

பணியிடம்: சியாமளா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சீர்காழி 

பாடம்: அரசியல் அறிவியல் 

சம்பளம்: அரசு விதிகளின்படி 

மேலே குறிப்பிட்டுள்ள காலி பணியிடத்திற்கு 17.03.2025 - க்குள் பொதுக்கல்வி சான்றிதழ் தொழிற்கல்வி சான்றிதழ் , வேலைவாய்ப்பு பதிவு மற்றும் இனச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459