நாளை ஆர்ப்பாட்டம்:ஜாக்டோஜியோ அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/02/2025

நாளை ஆர்ப்பாட்டம்:ஜாக்டோஜியோ அறிவிப்பு


 நாளை மறியல் போராட்டத்திற்கு பதிலாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்ட நிகழ்வாக நடைபெறும்.

*நீதிமன்ற உத்தரவின் படி செயல்பட வேண்டி உள்ளதால் ஆர்ப்பாட்டம் நடைபெறும்

      *மாவட்டத்தலைநகரங்களில் காலை 11.00 மணிக்கு சங்கமித்து நமது உரிமைக்குரலை ஓங்கி ஒலிப்போம்!


ஜாக்டோ - ஜியோ மாநில அமைப்பு அறிவிப்பு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459