தென்காசி மாவட்டத்தில் பள்ளி விடுமுறை நாள்க ளில் அரசுப் பள்ளி வளாகங்களில் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் ச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் பள்ளி விடுமுறை நாள்களில் ஊராட்சி ஒன்றியம்மற்றும் அரசுப் பள்ளி வளாகங்க ளில் அத்துமீறி நுழைபவர்கள் மற் றும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment