‘விடுமுறை நாள்களில் அரசுப் பள்ளி வளாகங்களில் நுழைந்தால் நடவடிக்கை’ - ஆசிரியர் மலர்

Latest

 




04/10/2024

‘விடுமுறை நாள்களில் அரசுப் பள்ளி வளாகங்களில் நுழைந்தால் நடவடிக்கை’

 தென்காசி மாவட்டத்தில் பள்ளி விடுமுறை நாள்க ளில் அரசுப் பள்ளி வளாகங்களில் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் ச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் பள்ளி விடுமுறை நாள்களில் ஊராட்சி ஒன்றியம்மற்றும் அரசுப் பள்ளி வளாகங்க ளில் அத்துமீறி நுழைபவர்கள் மற் றும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

இது போன்ற சம்பவங்களில் ஈடுபட் டால், தொடர்புடைய காவல் நிலையத்தில் முதல் நிலை தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459