கணினி ஆசிரியர்கள் அக்டோபர் 4ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.. - ஆசிரியர் மலர்

Latest

 




03/10/2024

கணினி ஆசிரியர்கள் அக்டோபர் 4ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..

 


 

IMG-20241003-WA0001

14663 கணினி பயிற்றுநர்  பணியிடங்களுக்கு மத்திய அரசு நிதி தந்தும்

வேலையின்றி வாடும் கணினி பி.எட் பட்டதாரிகள் .

தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறுகிறது . வேலையின்றி வாழும் கணினி அறிவியல் ஆசிரியர்களே இணைவீர் இது நமக்கான பணியிடம் நமக்கான போராட்டம்.



நாள் :04.10.2024 வெள்ளிக்கிழமை.


இடம் : 

சென்னை எழும்பூர் 

இராஜரத்தினம் மைதானம் அருகில்


நேரம்: காலை 10.06 மணி.

தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.


தொடர்புக்கு:


97917 56026,


94884 45656,


98657 12400,


98655 72283,


96265 45446.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459