தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப் படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




18/10/2024

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப் படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு

 442773-dahike-9

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப் படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு
IMG-20241018-WA0019

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு . இதன்மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவர்.


 இதற்கு முன்பாக 50 % ஆக இருந்த நிலையில் , தற்போது 53 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


நடப்பாண்டு ஜூலை 1 முதல் முன் தேதியிட்டு , உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459