மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு உதவித் தொகை இருமடங்காக உயர்வு. - ஆசிரியர் மலர்

Latest

 




20/09/2024

மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு உதவித் தொகை இருமடங்காக உயர்வு.

 பள்ளிகளி-கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ- மாணவியர்களுக்கான ஆண்டு உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.


1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.1,000ல் இருந்து ரூ.2,000ஆக உயர்வு.


6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.3,000ல் இருந்து ரூ.6,000ஆக உயர்வு.


9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.4,000ல் இருந்து ரூ.8,000ஆக உயர்வு.


கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.6,000ல் இருந்து ரூ.12,000ஆக உயர்வு.


தொழிற்கல்லூரிகளிலும், பட்ட மேல்படிப்புகளிலும் படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.7,000ல் இருந்து ரூ.14,000ஆக உயர்வு-தமிழ்நாடு அரசு.



IMG_20240920_164547

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459