ரீல்ஸ் சர்ச்சையால் ஆசிரியை சஸ்பெண்ட் - ஆசிரியர் மலர்

Latest

 




20/09/2024

ரீல்ஸ் சர்ச்சையால் ஆசிரியை சஸ்பெண்ட்

  

வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் அரசு பள்ளி வளாகத்தில் மாணவிகள் வளைகாப்பு நடத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது குறித்து இன்று (செப்டம்பர் 20) மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி விசாரணை நடத்தி வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரியை பணியிடை நீக்கம் செய்தார். மேலும் தலைமை ஆசிரியர் பிரேமாவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459