புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

 




06/09/2024

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு.


IMG_20240905_222127

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . சத்துணவுத் திட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு , தென்காசி , கள்ளக்குறிச்சி , மயிலாடுதுறை , திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்தல் வெளியிடப்படுகிறது . - ஆணை

👇👇👇

G.O.(Ms)No.55, dated 30.08.2024 Post creation 6 districts - Download here

 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459