அரசாணை 149 ஐ முற்றிலும் நீக்க வேண்டும் - TET தேர்ச்சி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்! - ஆசிரியர் மலர்

Latest

 




28/09/2024

அரசாணை 149 ஐ முற்றிலும் நீக்க வேண்டும் - TET தேர்ச்சி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

 அரசாணை 149 ஐ முற்றிலும் நீக்க வேண்டும் என்பது உட்பட , பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , கடந்த , 2013 ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் , சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

IMG_20240928_091826

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459