பள்ளி வேலை நேரத்தில் மாணவர்களை கடைக்கு அனுப்பிய ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் நிறுத்தி வைப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




19/10/2023

பள்ளி வேலை நேரத்தில் மாணவர்களை கடைக்கு அனுப்பிய ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் நிறுத்தி வைப்பு.

 இன்று மயிலாடுதுறை முதன்மைக் கல்வி அலுவலரின் பள்ளிப்பார்வை பயணத்தின்போது, வைத்தீஸ்வரன்கோவில் கடைவீதியில்   பள்ளிநேரத்தில் ஜூஸ் வாங்குவதற்காக  வந்த மாணவர்களை  விசாரித்தார்.


 மாணவர்களை வெளியில் அனுப்பிய தொடர்புடைய ஆசிரியரிடம் உரிய விளக்கம் கேட்டு ஒருநாள் ஊதியம் நிறுத்தி வைத்திட ஆணையிட்டுள்ளார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459