
பிரதமர் மோடி உரை
இதில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசுகையில் மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்கை பொதுமக்கள் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார்